யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்றிரவு (17-09-2022) ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 11-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் … Continue reading திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலய நில ஆக்கிரமிப்பினை நிறுத்தும் நோக்கில் யாழிலிருந்து யாத்திரை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed